திங்கள், 2 ஜனவரி, 2017

மூன்றாம் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா – 206-17




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று  02.01.2017 மாணவர்களுக்கான மூன்றாம் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது .
                 பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளும், விலையில்லா சீருடைகளும்  வழங்கப்பட்டது.
மேலும் 3 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா புத்தகப் பைகளும், 3,4 வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளும், 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நிலப்பட நூல்களும் வழங்கப்பட்டது.
           விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. லட்சுமி, த. லதா, ந. திலகா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக